
செங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் பிரதமருக்கு, ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்.

மதுரை கப்பலூர் சுங்கவரி வசூலில் முறைகேடுகள்: சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு எம்.பி. கடிதம்

திருமங்கலம் தாலுகா, பி.கே.என் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அரசு அலிம்கோ நிறுவனமும் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் சமூக வலுவூட்டல் முகாமில் 231 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கினேன்.

சோழ மண்டலத்தில் வட்டார, நகர வாக்குச் சாவடிகள் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி பாசறை மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.
விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் ஓட்டி பாராளுமன்றத்துக்கு சென்றார் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள்